குழந்தையாக கண்டால் வாலையை பணிந்தால் நம் துர் குணங்கள்
நீங்கி ஞானம் பெறலாம்! குழந்தை தாய்! தாயே குழந்தையாக,
கன்னியாகுமரியிலே வாலை! கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவாள்
குழந்தை தாய்!
குமரகுருபர் கூப்பிட ஓடோடி குழந்தையாக வந்து அருள் புரிந்தால்
மதுரையிலே வாலை மீனாட்சியாக!
மும்மூர்த்திகளுக்கும் குழந்தையாகவே காட்சி தந்து அருள் பாலித்தாள் காஞ்சியிலே
வாலை காமாட்சியாக!
திருசெந்தூரிலே பாலா - பாலசுப்பிமணியமாகவும்
குரு வாயுரிலே பாலா - பால கிருஷ்ணனாகவும் விளங்கும் வாலை
கன்னியாகுமரியிலே பாலா திரிபுர சுந்தரியாக பாலா பரமேஸ்வரியாக
பாலவாக ஆறு வயது குழந்தையாக நின்று அருள் பாலிக்கிறாள்!
கண்டவர் மனக்குளிர கண்ணிலே நின்றருளும் கன்னியாகுமரி பணிந்தால்
பார்த்தால் உணர்ந்தால் கிட்டும் பேரின்பமே - முக்தியே!
நீங்கி ஞானம் பெறலாம்! குழந்தை தாய்! தாயே குழந்தையாக,
கன்னியாகுமரியிலே வாலை! கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவாள்
குழந்தை தாய்!
குமரகுருபர் கூப்பிட ஓடோடி குழந்தையாக வந்து அருள் புரிந்தால்
மதுரையிலே வாலை மீனாட்சியாக!
மும்மூர்த்திகளுக்கும் குழந்தையாகவே காட்சி தந்து அருள் பாலித்தாள் காஞ்சியிலே
வாலை காமாட்சியாக!
திருசெந்தூரிலே பாலா - பாலசுப்பிமணியமாகவும்
குரு வாயுரிலே பாலா - பால கிருஷ்ணனாகவும் விளங்கும் வாலை
கன்னியாகுமரியிலே பாலா திரிபுர சுந்தரியாக பாலா பரமேஸ்வரியாக
பாலவாக ஆறு வயது குழந்தையாக நின்று அருள் பாலிக்கிறாள்!
கண்டவர் மனக்குளிர கண்ணிலே நின்றருளும் கன்னியாகுமரி பணிந்தால்
பார்த்தால் உணர்ந்தால் கிட்டும் பேரின்பமே - முக்தியே!
No comments:
Post a Comment