ஏட்டி லடங்காப் பொருளே யெனதிரு கண்மணியே!
எண்சாணுக்குள் நின்றருள் வா யெனதிரு கண்மணியே
என்றன் மனக்கண் திறந்தருள்வா என்றன் கண்மணியே
யாராலும் சொல்லி எழுதி உரைக்க முடியாத அளவு மகிமை பொருந்தியது "பொருளே " எனது இரு கண்மணியே என்கிறார் பீரப்பா!!
ஞான சற்குரு சிவசெல்வராஜ்
No comments:
Post a Comment